Showing posts with label ஆங்கில மருத்துவம் கொரோனாவை வெல்லுமா?. Show all posts
Showing posts with label ஆங்கில மருத்துவம் கொரோனாவை வெல்லுமா?. Show all posts

Saturday, 9 May 2020

ஆங்கில மருத்துவம் கொரோனாவை வெல்லுமா?

ஆங்கில மருத்துவம் கொரோனாவை வெல்லுமா?


இந்த கட்டுரை ரசிபதற்காக அல்ல சிந்திப்பதற்காக...


மருந்து கம்பெனி முதலாளி தன் பணியாளர்களை கேட்கிறார்...என்ன? இந்த வருடம் வருமானம் குறைவாக உள்ளது. அதற்கு அந்த பணியாளர், சார்! மருந்து பெரிய அளவுக்கு விற்பனை ஆகவில்லை, பேஷன்ட் அந்தளவுக்கு வருவதில்லை மற்றும் அவங்களுக்கு பரிசுகள் ஏதும் சரிய கிடைபதில்லை என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள், சரி கவலைபடதேனு சொல்லு நான் யோசித்து சொல்றேன் என்று கூறி விட்டு, சிறிது, நேரம் கழித்து வந்து ஒரு யோசனை சொன்னார் அதாவது ஒரு உயிர் கொல்லி வைரஸ் மிக வேகமாக பரவுகிறது, உங்களுக்கு சளி இருமல் காய்ச்சல் தும்பல் போன்ற எதாவது அறிகுறிகள் இருந்தால் உடனே உங்கள் பக்கத்தில் இருகின்ற மருத்துவமனையை அனுகவும் என்று மீடியகளை வைத்து பீதியை கிளப்பினார்,



எல்லாமே கட்டளைக்கு இணங்க சரியாக நடந்தன, மக்கள் இந்த செய்திகளை அறிந்தபொழுது எல்லா பிரச்சனைகளை மறந்துவிட்டு மரணத்தை எதிர்நோகுகின்ற அளவுக்கு தங்களூடைய மனதை தயார்ப்படுத்தி விட்டார்கள்.

ஒரு வீட்டில் கணவரிடம் மணைவி என்னங்க? எனக்கு இலேச இருமலும் காய்ச்சலும் இருகின்றது போல் தெரிகிறது, அதற்க்கு அந்த கணவர்; சரி வா, மருத்துவரிடம் சென்று என்ன ஏதென்று பார்த்துவிட்டு வந்துவிடலாம்... மருத்துவர்: பரிசோதித்து சொன்னார் உங்கள் மனைவிக்கு கொரோனா காய்ச்சல் வந்துருக்கு...

கணவர்: அய்யய்யோ! டாக்டர்............... என்ன சொல்றிங்க ?
மருத்துவர்: பதறாதீங்க; இந்த காய்ச்சலை குணம்படுத்தும் ஸ்பெஷலிஸ்ட்,  எங்க மருத்துவமனையிலேயே இருக்காங்க, அவரை போய் பார்க்கலாம்.

ஸ்பெஷலிஸ்ட்: நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க, நான் பாத்துக்கிறேன். அவங்கள இங்கயே அட்மிட் பண்ணிடுங்க; எல்லாம் சரியாயிடும்.......

சில மாதங்களுக்குப் பின்...............

சாரி! உங்க மனைவியை காப்பாத்த முடியல ; எங்களால் ஆன எல்லா முயற்சியும் செய்தோம்; ம்..... விதின்னு ஒண்ணு இருக்கே; சரி, நீங்க என்ன பண்றீங்க; மீதி உள்ள பணத்தை கட்டிட்டு, உங்க மனைவியோட டெட் பாடியை கொண்டு போயிடுங்க!
சிந்திப்பதற்கு சில துளிகள்........


*காய்ச்சல் என்பது நோய் அல்ல உங்கள் உடலை சுத்தபடுத்துவதற்கும், நோயை சீற்படுத்துவதற்கும், வந்திருக்கிற மாபெரும் வைத்தியர்.

*காய்ச்சல் என்பது நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடலில் தங்கியிருக்கிற கழிவுகளுக்கும் ஏறுபடுகின்ற யூத்தம் .

* நோய்களை எதிர்த்து போராடுவதற்காக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதை நீங்கள் மறுந்து விட வேண்டாம்.

* இப்படி நன்மை செய்ய கூடிய காய்ச்சலுக்கு வித வித மான பெயர்களை வைத்து நம்மை ஏமாற்றிக் கொண்டு இருகிறார்கள்.

* அனைத்து காய்ச்சலுக்கும் ஒரே அறிகுறிகள் தான் கூறுகிறார்கள் உதரணமாக எபோலா, HIV,AIDS,மற்றும் இப்போது இருகின்ற கொரோனாவுக்கும்.

* ஆறு அடி உடம்பில் 37.2 trillion cells இருபதாக சைண்டிஸ்ட் சொல்கிறார், ஆனால் நாம் கண்ணுக்கு தெரியாத ஒரு வைரஸ்க்கு பயப்படுகிறோம்.

*என்ன ஆகுமோ! என்ற பயம் ஒன்று தான் நோய்களை அதிகரிக்கிறது.

* ஆங்கில மருதுவதுடைய அடிப்படை கொள்கையே; பாக்டீரியாகள்; தாம் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது, வளர்க்கிறது, உறுதிபடுத்துகிறது என்றும்.

* எந்த ஒரு ஆங்கில மருத்துவரும் உங்களுக்கு நலம் நாடமாட்டார்கள், அவர்களுக்கு ‘நலம்நாடுதல்’ என்கின்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிந்தால் அவர்கள், தன் தொழிலையே கைவிட வேண்டும்! ஏன் என்றால் ஆங்கில மருத்துவ துரையின் தந்தை என்று அழைக்கப்படும் ஹிப்போகிரேட்ஸ் கூறும் அறிவுரைகளில் மிகவும் முக்கியமானது; ‘நீங்கள் வைத்தியம் பார்க்கும்போது வைத்தியம் பலனளிக்காமல் போனாலும் பரவாயில்லை; நோயாளிகளின் கஷ்டத்தை அதிகமாகி விடாதீர்கள்’ ஆனால் இன்று ஆங்கில மருத்துவர் பார்க்கும் வைத்தியம் நேர் மாற்றம்மானது. பக்க விளைவுகள் இல்லாத மருந்தே கிடையாது, ரசாயனம் கலந்த, இந்த போதை மருந்துகள் ஒவ்வொன்றும் பல விதமான நோய்களை உருவாக்கி கஷ்டங்களை கொடுக்க கூடியதாக உள்ளது.

* எந்த நோய் சம்மந்தமான சிறப்பு மருத்துவர் இருகிறாரோ,அவருடைய தகுதியானது.எந்த அளவுக்கு நோய்களை குணப்படுத்துகிறார்? என்று இருகிறது. எல்லா டெஸ்ட் களையும் செய்து பார்த்து விட்டு, முடிவாக நோய் கொரோனா வைரஸ்; என்று முடிவு எடுத்த பின்னர் அந்த சிறப்பு மருத்துவர் காய்ச்சலை குணமாகினால் அந்த தகுதி உண்டு. ஆனால் குணமாக்க முடியாது; என்று கூறக்குடியவர்களை எவ்விதம் நாம் டாக்டர்கள் என்று நம்பினோம்? அதுவும் சிறப்பு மருத்துவர்கள் என்று எண்ணினோம்? இவர்கள் நோய்களுக்கு பெயர் வைப்பதில் கில்லாடிகள்.

* ''எவ்வளோ பணம் செலவு ஆனாலும் பரவாயில்லை, இவரை எப்படியாவது காப்பாற்றுங்கள் டாக்ட்டர்''; என்று பதற்றத்தில் நாம் கூறுகின்ற இந்த சொல் தான் இவர்களை இந்த் நிலமைக்குத் ஆளாகின்றனர்.

* இவர்கள் காய்ச்சலை மட்டும் அல்ல எந்த ஒரு நோய்யையும் குணம்படுத்த முடியாது என்பதற்கு அரசாங்கமே வரையறை வகுத்துள்ளது. 
ஆங்கில மருத்துவர்கள் போலி ஸ்பெஷலிஸ்ட்கள் என்பதற்கு கிழே கொடுக்பட்டுள்ள மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1940, பார்க்கவும்.


ஆங்கில மருத்துவம் இந்த 51 நோய்களுக்கும் குணப்படுத்தவோ தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ மருந்துகள் இருக்கிறது, என்று கூறுவது தவறான, ஆபத்தான போக்கு. நோயால் அவதியுறும் மக்களுக்கு பெரும் ஆபத்தாக முடியும் என்பதை எச்சரிப்பதற்காகவும், உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின் பேரில் நமது அரசாங்கமும் தகுந்த எச்சரிக்கையுடன் ஆங்கில மருந்துகளை ‘மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டத்தின்’, பிடியில் ஷெட்யூல் -J-யில் ஆங்கில மருத்துவம் வைத்தியம் பார்க்கக் கூடாது என்று 51 நோய்கள் அடங்கிய பட்டியலைச் சேர்த்திருக்கிறது.

ஷெட்யூல் J-யில் ஆங்கில மருத்துவம் வைத்தியம் பார்க்கக் கூடாது என்று வரையறுக்கப்பட்டுள்ள 51 நோய்களில் விவரம் வருமாறு.

1. எய்ட்ஸ் 

2. நெஞ்சுவலி 

3. ‘அப்பெண்டிஸைட்டிஸ்’ என்னும் குடல் வால் நோய் 

4. இருதய இரத்தக் குழாய்களில் அடைப்பு 

5. தலை வழுக்கை 

6. கண்பார்வை அற்ற நிலை 

7. ஆஸ்துமா

8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக புற்றுநோய் வரை

9. கண்புரை

10. தலைமுடி வளர, நரையை அகற்ற

11. கருவில் வளரும் குழந்தையை ஆணாகவோ, பெண்ணாகவோ மாற்றுவோம் என்று கூறுவது.

12. பிறவிக் கோளாறுகள்

13. காது கேளாமை

14. நீரிழிவு நோய்

15. கர்ப்பப் பை சம்பந்தமான அனைத்துக் கோளாறுகள்

16. வலிப்பு நோய் - மன நோய்கள் அனைத்தும்

17. மூளைக்காய்ச்சல்.

18. உடல் நிறம் கருப்பாக இருப்பினும் சிகப்பாக்குதல்.

19. மார்பக வளர்ச்சிக்கு

20. புரையோடிய புண்

21. மரபணு நோய்கள்

22. க்ளாகோமா எனும் கண்வலி நோய்

23. கழுத்து (தைராய்டு) வீக்கம்

24. ஹெர்னியா எனும் குடலிறக்க நோய்

25. அதிக மற்றும் குறைவான இரத்த அழுத்தம்

26. விரை வீக்கம்

27. பைத்தியம்

28. ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி செய்ய.

29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட.

30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடுகள் கிட்டப்பார்வை, தூரப்பார்வை.

31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்.

32. பற்களை உறுதிப்படுத்த என்று, கால்ஷியம் மருந்துகள் மூலமாக வைத்தியம் பார்ப்பது.

33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (ஹெபடைட்டிஸ்), மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட எந்த நோய்களும்

34. இரத்தப் புற்றுநேரய்.

35. வெண் குஷ்டம்

36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்துதல்.

37. மூளை வளர்ச்சிக்குறைவு.

38. மாரடைப்பு நோய்

39. குண்டான உடம்பு மெலிய

40. பக்க வாதம்

41. உடம்பு முழுவதும் நரம்பு நடுக்க நோய்

42. மூல நோய் மற்றும் பவுத்திரம்

43. வாலிப சக்தியை மீட்க

44. குறைந்த வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்

45. குறைந்த வயதில் தலை நரை

46. ரூமாட்டிக் இருதய நோய்

47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம்

48. கழுத்து வலி, மற்றும் முதுகுத் தண்டில் ஏற்படும் அனைத்து வலிகளும்

49. திக்குவாய்

50. சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள், சிறுநீர்ப் பை கற்கள்

51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைந்து புடைத்துக் காணப்படுதல்.


ஆக, மேற்கண்ட இந்த ஷெட்யூல்-J-யில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த 51 வியாதிகளுக்கும் ஆங்கில மருத்துவம் தங்கள் மருந்துகளால் வைத்தியம் அளித்து வருவது குற்றச்செயல் என்று அரசாங்கம் சட்டப்பூர்வமாக எச்சரித்த பின்பும் இந்த அனைத்து நோய்களுக்கும் சட்ட விதிகளுக்குப் புறம்பாகவும், மக்கள் நலனுக்கு எதிராகவும் ஆங்கில மருத்துவத்தால் பகிரங்கமாகவும், ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்ற பெயரிலும், விலையுயர்ந்த மருந்துகளைக் கொண்டும் ஆங்கில மருந்துக் கம்பெனிகளுக்கு கொள்ளை லாபங்களை வாரி வழங்கிக் கொண்டும் சட்ட விரோத காரியங்கள் நடந்து கொண்டிருக்கிறது.


இந்திய மருத்துவச் சங்கமும் (IMA) தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலும் (TMC) ஷெட்யூல் - J பற்றி பொதுமக்களுக்கு விளக்காதது ஏன்? இந்தக் குற்றச் செயல்புரியும் மருத்துவர்களை ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்று மக்களிடம் தவறாக அடையாளம் காட்டிக் கொண்டிருப்பதேன்? போலி மருத்துவத்தை விஞ்ஞானப் பூர்வமானது என்றும் போலி மருத்துவர்களை ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்றும் மக்களிடம் முன்னிலைப்படுத்தக் காரணம் என்ன? குற்றச் செயல்களுக்கு இன்றுவரை துணைபோய்க்கொண்டிருக்கக் காரணம் என்ன?

மேற்கண்ட 51 நோய்களுக்கு மருந்துகளே ஆங்கில மருத்துவத்தில் கிடையாது என்றிருக்க, சட்டத்தை பகிரங்கமாகத் தூக்கியெறிந்து விட்டு மருந்துகளைக் கொடுத்து நோயாளிகளின் உயிர்ச்சக்தியை சாகடித்துக் கொண்டிருக்கும் ஆங்கில மருத்துவம், அம்மருத்துவத்தைச் சார்ந்தவர்களை ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்று மக்களிடையே நடமாடவிடும் இந்தத் துரோகச் செயலை மக்களே! அரசுக்கு தெரிவியுங்கள். மருத்துவச் சங்கத்தில் கேட்பதற்கு ஆளில்லை என்ற ஒரே காரணத்தால் தான் இப்படிப்பட்ட கொடூரச் செயல் நடந்துக் கொண்டிருக்கிறது.